தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க, தேர்தல் அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டம் விளாம்பாக்கம் அருகே தேர்தல் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.