இலங்கையில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதற்கு உலக நாடுகள் கண்டத்தை பதிவு செய்து வருகின்றன.
இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் அஞ்சலி செலுத்திய மீனவ மக்கள்! - Fishermen silent rally
ராமநாதபுரம்: இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மீனவர்கள் அமைதிப் பேரணி சென்றனர்.
![இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் அஞ்சலி செலுத்திய மீனவ மக்கள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-3089638-thumbnail-3x2-ramanathapuram.jpg)
இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் அஞ்சலி செலுத்திய மீனவ மக்கள்!
இந்நிலையில் இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் கிருஸ்தவ அமைப்பினர், மீனவக் குடும்பங்கள், வர்த்தகசங்கங்கள் உள்ளிட்டோர் அமைதிப் பேரணி நடத்தினர்.