புதுக்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மண்டபத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற பொன்னமராவதி, இலுப்பூர், கீரனூர் ஆகிய பகுதிகளில் ஊராட்சித் தலைவர், ஊராட்சி துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் தலைமையில் நடைபெற்றது.
'பொதுமக்கள்தான் எனக்கு முதல் உளவுத்துறை' - first intelligence I have is the public
புதுக்கோட்டை: பொதுமக்கள் தான் தனக்கு முதல் உளவுத்துறை என்று புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் தெரிவித்துள்ளார்.

arun sakthikumar
இந்தக் கூட்டத்தில் காவலன் ஆப் செயலி மூலம் எவ்வாறு தகவல் கொடுக்க வேண்டும், தங்கள் பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சிசிடி கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் உள்ளிட்டவை குறித்து அவர்களிடம் அருண் சக்திகுமார் எடுத்துரைத்தார்.
'அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது'
காவலன் செயலி குறித்து விளக்கிய அருண் சக்திகுமார்