தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விராலிமலையில் வாக்கு எண்ணும் பணி நிறுத்தம்: மாவட்ட ஆட்சியரிடம் திமுகவினர் மனு! - விராலிமலையில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

புதுக்கோட்டை: விராலிமலை தொகுதியில் வாக்கு எண்ணும் பணியில் நிலவிய குளறுபடி தொர்பாக மாவட்ட ஆட்சியரிடம் திமுகவினர் புகார் மனு அளித்தனர்.

விராலிமலையில் வாக்கு எண்ணும் பணி நிறுத்தம்
விராலிமலையில் வாக்கு எண்ணும் பணி நிறுத்தம்

By

Published : May 2, 2021, 3:10 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கண்ட்ரோல் யூனிட்டில் சீரியல் நம்பர் இல்லாததால், வாக்கு எண்ணும் மையத்திலுள்ள அனைத்துக் கட்சி பிரமுகர்கள், வாக்கு எண்ணும் மைய அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால், வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இது குறித்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் திமுகவினர் புகார் மனு அளித்தனர்.

ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட புகார்

ABOUT THE AUTHOR

...view details