புதுக்கோட்டையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ”உலக அளவில் போட்டி போடும் அளவிற்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை மேம்பாடு அடைந்துள்ளது.
உலக வங்கி தமிழ்நாட்டிற்கு 2,900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு- அமைச்சர் விஜயபாஸ்கர்! - minister vijayabasker press meet
புதுக்கோட்டை : உலக வங்கி தமிழ்நாட்டிற்கு 2,900 கோடி ரூபாய் நிதி ஒதுக்க்கியுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
![உலக வங்கி தமிழ்நாட்டிற்கு 2,900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு- அமைச்சர் விஜயபாஸ்கர்! minister vijayabasker press meet](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5299661-230-5299661-1575718599699.jpg)
minister vijayabasker press meet
உலக சுகாதார நிறுவனம் நமக்கு நிர்ணயித்த இலக்கை அதாவது 2030க்குள் அடைய வேண்டிய இலக்கை 2019க்குள் தமிழ்நாடு சுகாதாரத்துறை செய்து சாதனை படைத்துள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு
இதையும் படிங்க அன்னவாசல் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு