தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விபத்தில் உதவியவர்களுக்கு பதாகை மூலம் நன்றி...! வியக்கவைக்கும் பெரம்பலூர் காவல் துறை...! - பெரம்பலூர் காவல்துறை விபத்தில் உதவியவர்களுக்கு பதாகை மூலம் நன்றி

பெரம்பலூர்: விபத்தில் உதவியவர்களுக்கு பதாகை மூலம் நன்றி தெரிவிக்கும் பெரம்பலூர் காவல் துறையினரின் செயல் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Banner for helping the accident
Banner for helping the accident

By

Published : Feb 27, 2020, 12:22 PM IST

சமூக வலைதளங்களில் சாலை விதிகள் கடைப்பிடிப்பு, தலைக்கவசம் அணிவதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை சினிமா பட பாணியில் பெரம்பலூர் மாவட்ட காவல் துறையினர் ஏற்படுத்திவருகின்றனர்.

Banner for helping the accident

இதனிடையே, பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்துகளின்போது உரிய நேரத்தில் உதவி செய்தவர்களுக்கு நன்றி செலுத்தும் நோக்கில் அவர்களின் புகைப்படம், பெயரோடு கூடிய பதாகைகளை நான்கு ரோடு பகுதி, ரோவர் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளன.

Banner for helping the accident

காவல் துறையினரின் இந்த செயல் பெரம்பலூர் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: டெல்லி கலவரம்: சாட்டையைச் சுழற்றிய நீதிபதி அதிரடி இடமாற்றம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details