ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரிசி சிப்பம் வழங்கிய தலைவர் - rice-distribute

பெரம்பலூர் அருகே கரோனா ஊரடங்கு எதிரொலியால் ஒவ்வொரு வீட்டுக்கும் 25 கி அரிசி சிப்பத்தை ஊராட்சித் தலைவர் இலவசமாக வழங்கினார்.

rice-distribute
rice-distribute
author img

By

Published : Apr 6, 2020, 1:42 PM IST

கரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் வேலைக்கு செல்ல முடியாத காரணத்தால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

இதனிடையே பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் 25 கி அடங்கிய அரிசி சிப்பத்தை ஊராட்சி மன்ற தலைவர் சித்ராதேவி குமார் வழங்கினார்.

in article image
அரிசி சிப்பம் வழங்கிய தலைவர்

கிராமம் முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் 2000 அரிசி சிப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கரோனா நோய் குறித்த விழிப்புணர்வையும் பொதுமக்களிடையே ஏற்படுத்தி வருகிறார் தற்காத்துக் கொள்ளும் அறிவுரை வழங்கினார்.

இதையும் படிங்க: 'அப்போ கைத்தட்டல், இப்போ அகல் விளக்கு'- காங்கிரஸ் அதிருப்தி

ABOUT THE AUTHOR

...view details