பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட செஞ்சேரி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக வேட்பாளராக லஷ்மி பெரியசாமி போட்டியிட்டுள்ளார். இவரது மகன் குணால், செஞ்சேரி கிராமத்திலுள்ள வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர் இடைவெளியில் வாக்குச் சேகரித்தாக கூறப்படுகிறது.
பெரம்பலூரில் திமுக வேட்பாளரின் மகனை தாக்கிய காவல்துறையினர் - பெரம்பலூர் வாக்கு சாவடியில் திமுக தொண்டர்கள் குவிந்தனர்
பெரம்பலூர்: திமுக வேட்பாளரின் மகனை காவல்துறையினர் அடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக வேட்பாளரின் மகனை தாக்கிய காவல்துறையினர்
இதனிடையே அவரை அங்கு பாதுகாப்பில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் லத்தியால் அடித்ததில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: பெரம்பலூர் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தீவிரம்