தமிழ்நாட்டில் கரோனாவை தொடர்ந்த கறுப்பு பூஞ்சை நோயும் பரவி வருகிறது. நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 பெண்கள் உட்பட 7 பேர் கறுப்பு பூஞ்சை தொற்றுக்காக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில் ஒருவருக்கு தொற்று தீவிரமடைந்ததால், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.