நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி தமிழ்ச்செல்வன் (20). இவர் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததால் அச்சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.
சிறுமியின் உடல் தோற்றத்தில் மாற்றத்தைக் கண்ட பெற்றோர், இது தொடர்பாக அவரிடம் கேட்டுள்ளனர். அப்போது தமிழ்ச்செல்வன் தன்னிடம் பலமுறை தவறாக நடந்து கொண்டதாகச் சிறுமி பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.