தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டம்: இஸ்லாமிய அமைப்புகள் இரண்டாவது நாளாக தர்ணா - Koorainadu Islam 2nd day of Darna Protest

நாகப்பட்டினம்: குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் இரண்டாவது நாள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை 2-வது நாளாக இஸ்லாமியர்கள் தர்ணா கூறைநாடு 2-வது நாளாக இஸ்லாமியர்கள் தர்ணா மயிலாடுதுறை 2-வது நாளாக இஸ்லாமியர்கள் தர்ணா Nagai Islam 2nd day of Darna Protest Koorainadu Islam 2nd day of Darna Protest Mayiladudurai Islams Protest Against CAA
Mayiladudurai Islams Protest Against CAA

By

Published : Feb 27, 2020, 1:54 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள கூறைநாடு சின்ன பள்ளிவாசல் தெருவில், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி பெண்கள் உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் இரண்டாவது நாளாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை வடக்கு மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் ‘மயிலாடுதுறை ஷாஹின் பாக்’ என தலைப்பிட்டு நடத்தப்படும் இந்த போராட்டத்துக்கு, கூறைநாடு ஜமாத் தலைவர் சபீர் அகமது தலைமை வகித்தார்.

2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமியர்கள்

இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதையும் படிங்க:வெயிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர்களுக்கு தினசரி நீர்மோர்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details