நாகப்பட்டினம்: கீழ்வேளூர் காவல் நிலையத்தில் 2020, 2021ஆம் ஆண்டுகளில் காரைக்கால் மற்றும் வாஞ்சூர் பகுதிகளில் இருந்து 841 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக கீழ்வேளூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நாகை நீதிமன்றத்தில் வழக்கு சம்பந்தமான கோப்புகளை தாக்கல் செய்திருந்தனர்.