உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் 17 வயதான இளம்பெண்ணின் தாயார் ஒருவர் மனு ஒன்ளை தாக்கல் செய்துளளார். அதில் இளம்பெண்ணின் கருக்கலைப்பிற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று (ஜன.6) நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி , "17 வயது நிரம்பிய இளம்பெண் தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இது தொடர்பாக வாடிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கருவை கலைக்க இளம்பெண்ணின் விருப்பத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.