மதுரை காமராசர் பல்கலைக் கழக இயற்பியல் துறை பேராசிரியர் ஆரோக்கியதாஸ் கரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறிந்து, பாதிப்பின் தீவிரம் குறித்தும் அறியும் கருவியை உருவாக்கிவருகின்றார். அவருடன் உயிரியல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர்கள் அசோக்குமார், வரலட்சுமியும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தக் கருவி ராபிட் கிட் அமைப்பை கொண்டது. அதன்மூலம் ரத்தம், சளி மாதிரிகளை வைத்து கரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறிமுடியும்.