மத்திய அரசின் அனுமதியின்படி, 61 நாள்களுக்குப் பிறகு உள்நாட்டு விமான சேவைகள் நிபந்தனைகளுடன் தொடங்கப்பட்டன. ஆனால் மாநிலங்களின் கெடுபிடியாலும், கட்டுப்பாடுகளாலும் விமான பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.
அதைத்தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் சென்னை, டெல்லி, பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு 12 விமான சேவைகள் தொடங்கப்பட்டன.