திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரிக்கான கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் பழனிசாமி சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பள்ளிக்கூடங்களுக்கு அளிக்கப்பட்ட 15 நாள்கள் விடுமுறை நிறுத்தி வைக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக இல்லை. ரஜினி கட்சியே ஆரம்பிக்கவில்லை.