மதுரை: நடிகர் சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படத்திற்குப் பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை காரணமாக அலுவலர்கள் தங்களுக்குத் தேவையான சலுகைகளை நேரடியாக வழங்கி வருவதாக, நாடோடி பழங்குடியினர் தெரிவித்தனர்.
இதற்காக முதலமைச்சருக்கும் சூர்யாவுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பாம்பு, எலி மற்றும் பூம்பூம் மாடு உள்ளிட்ட உயிரினங்களோடு நாடோடி பழங்குடியினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வந்து முழக்கம் எழுப்பி, நன்றி தெரிவித்தனர்.
நாடோடி பழங்குடிகள் மீது வழக்குப்பதிவு