தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு - உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே, சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் கிடந்த ஆண் சடலத்தை காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் ஆண்சடலம் கிடந்த சாலை

By

Published : Sep 26, 2019, 6:09 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எல்லையில் சராமாரியாக வெட்டப்பட்டட நிலையில் ஆண்சடலம் கிடப்பதாக பாகலூர் காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து விரைந்து வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் ஆண்சடலம் கிடந்த சாலை

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மூதாட்டி கொலை வழக்கில் இளைஞருக்கு தூக்கு தண்டனை - மாவட்ட நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details