கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த களர்பதி கிராமத்தில் களர்பதி ஏரி அமைந்துள்ளது. அந்த ஏரி மீது அமைந்துள்ள பாலத்தில் மீது இன்று காலை களர்பதி கிராமவாசிகள் நடந்த சென்றபோது துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனையடுத்து, பாலத்தின் அடியில் சென்று பார்த்தபோது ஏறத்தாழ 30 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.