கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜக்கடை பகுதியில் கிராமப்புற சமூக நலவாழ்வு அறக்கட்டளை சார்பாக கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.
இந்த அறக்கட்டளையுடன், தனியார் மருத்துவமனை இணைந்து பொதுமக்களுக்கு அவர்களுடைய வீடுகளுக்கே சென்று, கிருமி நாசினி தெளித்தும், முகக்கவசம், பொதுவான மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினர்.