கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகேயுள்ள குப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் (57). இவர் நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் சிங்காரப்பேட்டை காவல் நிலையல் புகார் அளித்தனர்.
4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவர் கைது! - ஊத்தங்கரையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 57 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
![4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவர் கைது! 4-year-old girl sexually abused old man arrested in uthangarai 4-year-old girl sexually abused in uthangarai 4-year-old girl sexually abused 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது ஊத்தங்கரையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10519942-thumbnail-3x2-kri.jpg)
4-year-old girl sexually abused old man arrested in uthangarai
அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் துரைராஜை கைது விசாரனை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்குச் சிறை!