கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி அருகே சுக்காம்பட்டியை சேர்ந்தவர் அபிமன்யு(20). இவரும் அதேபகுதியை சேர்ந்த பிரதீபா(17) என்பவரும் நேற்று (ஜூலை 19) இருசக்கர வாகனத்தில் புலியூரிலிருந்து உப்பிடமங்கலம் வழியாக சுக்காம்பட்டி சென்றனர்.
அப்போது உப்பிடமங்கலம் மேம்பாலத்தில் திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து முன்னே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.