தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பக்தர்கள் இல்லாமல் நடந்த பிரதோஷ வழிபாடு

கரூர்: உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் இந்திய அளவில் அனைத்து இடங்களிலும் 144 ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

By

Published : Apr 7, 2020, 3:56 PM IST

temple_prayer
temple_prayer

கோயில்கள், அனைத்து மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள் ஆகிய அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டு வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

அந்தவகையில், கரூர் மாவட்டத்தில் கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்ற சிவ தலங்களில் முதன்மை தலமாக விளங்கும் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் முதல்முறையாக பக்தர்கள் இல்லாமல் பிரதோஷம் நடைபெற்றது.

கல்யாண பசுபதீஸ்வரர் கோயில்

இந்த வழிபாட்டில் சிவனுக்கு முன்பு இருக்கும் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் மலர் வழிபாடும் பக்தர்கள் இல்லாமல் நடைபெற்றது.

பக்தர்கள் இல்லாமல் நடந்த பிரதோஷ வழிபாடு

இதையும் படிங்க: 100 ரூபாய்க்கு 15 வகை காய்கறிகள் - வீதி வீதியாக விற்பனை

ABOUT THE AUTHOR

...view details