இன்று உலக உணவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில் பொதுமக்கள் சரியான உணவை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு லோகோ வெளியிடப்பட்டது. இந்த லோகோவை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டார்.
உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு: லோகோ வெளியிட்ட கன்னியாகுமரி ஆட்சியர் - world Food safety day
கன்னியாகுமரி: உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில் அதற்கான லோகோவினை ஆட்சியர் அரவிந்த் இன்று (நவ. 6) வெளியிட்டார்.

உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு தினம்
இந்த நிகழ்வில் உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார், குமார பாண்டியன், சங்கரநாராயணன், ஆவின் பொது மேலாளர் தங்கமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க... உலக உணவு பாதுகாப்பு தினம்; விழிப்புணர்வுப் பேரணி