உலகை உலுக்கு கரோனா வைரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பல்வேறு பகுதிகளில் ஆதரவற்றோர், ஏழை எளிய மக்கள் அத்தியாவசிய பொருள்கள் சரிவரக் கிடைக்கப்பெறாமல் தவித்துவருகின்றனர்.
அதன் காரணமாக ஆங்காங்கே தன்னார்வலர்கள், தனியார் அமைப்பினர், தொண்டு நிறுவனத்தினர் அவர்களுக்கு உணவுகள், அத்தியாவசிய பொருள்களை வழங்கிவருகின்றனர்.