ஃபேஸ்புக்கில் ஆபாச பதிவு; கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கைது! - பேஸ்புக்கில் ஆபாச பதிவு
கன்னியாகுமரி: களியக்காவிளை அருகே நவராத்திரி விழா குறித்து முகநூலில் ஆபாசமாக பதிவிட்ட கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
![ஃபேஸ்புக்கில் ஆபாச பதிவு; கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கைது!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4665132-thumbnail-3x2-kanya.jpg)
கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியை கைது செய்த காவல் துறையினர்
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயன் (35). கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியான இவர் நவராத்திரி விழா, சரஸ்வதி பூஜை ஆகியவை குறித்து முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியை கைது செய்த காவல் துறையினர்