கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.
அதில் குறிப்பாக பொது போக்குவரத்தும், ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.