கன்னியாகுமரி: இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொடுக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
மீனவர்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்க கோரிக்கை - மீனவர்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்க ஆட்சியரிடம் மனு
மீன்பிடி தடைக்கால நிவாரணம் கிடைக்காத மீனவர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

மீனவர்களுக்கு கரோனா நிவாரண நிதி
"குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியதிற்குள்பட்ட பள்ளம், அன்னை நகர் கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். மீன்பிடி தொழில் செய்துவரும் இந்த மீனவர்களில் பலருக்கு தமிழ்நாடு அரசு வழங்கி வரும் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை கிடைக்கவில்லை.
மாவட்ட ஆட்சியரிடம் மனு
இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கத் தடை கோரிய வழக்கு