கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளையில் அமைந்துள்ள மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்கள் தலையீடு அதிகரித்து வருவதாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்கானிப்பாளர் மதியழகன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.