மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இடதுசாரிஅமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.