கள்ளக்குறிச்சி : மாடூர் கிராமத்தில் பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் கார்த்தியாயினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் சங்கராபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அமைக்க வேண்டும் , கல்வராயன்மலை பகுதியில் பதப்படுத்தும் நிலையம் அமைக்க வேண்டும், கள்ளக்குறிச்சி - சின்னசேலம் இடையே ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.