ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள், அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட புதுப்பீர்கடவு பகுதிக்கு வந்த காட்டு யானை, விவசாயி செல்வன் என்பவரது விளைநிலத்தில் புகுந்து வாழை மரங்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியது.