தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பவானி அரசு மருத்துவமனையில் இன்று தடுப்பூசி முகாம் இல்லை - ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு: பவானி அரசு மருத்துவமனையில் இன்று கரோனா தடுப்பூசி முகாம் இல்லை என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி முகாம் இல்லை
தடுப்பூசி முகாம் இல்லை

By

Published : Apr 16, 2021, 5:34 PM IST

Updated : Apr 16, 2021, 5:55 PM IST

ஈரோடு மாவட்டம் பவானி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி நேற்றுடன் (ஏப்ரல்.15) முடிவடைந்தது. இதனால் இன்று (ஏப்ரல்.16) கரோனா தடுப்பூசி முகாம் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை பவானி அரசு மருத்துவமனையில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

நேற்று 50 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனிடையே கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதையும் படிங்க: ’45 வயதுக்கு மேற்பட்டோர் 10 நாள்களுக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்’

Last Updated : Apr 16, 2021, 5:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details