தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 31, 2019, 9:23 AM IST

ETV Bharat / state

மதுபோதையில் பேருந்தில் தகராறு: தர்ம அடி கொடுத்த பயணிகள்!

ஈரோடு: அரசுப் பேருந்தில் மதுபோதையில் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டவருக்கு பயணிகள் தர்ம அடி கொடுத்து பேருந்தை விட்டு கீழே இறக்கிவிட்டனர்.

மதுபோதையில் தகராறில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி ஈரோட்டில் குடிபோதையில் இருந்தவருக்கு அடி ஈரோடு மாவட்ட செயதிகள் பயணிகள் தர்ம அடி erode district news erode latest news passengers beaten the drunken man in tamilnadu government bus passengers beaten the drunken man குடிபோதையில் பயணிகளிடம் தகராறு

தமிழ்நாடு அரசு போக்கவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான பேருந்து, கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது.

சத்தியமங்கலம் ஆசனூர் வனச்சாலையில் பேருந்து வந்து கொணடிருந்தபோது, பேருந்தில் பயணித்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மதுபோதையில் பயணிகளிடம் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து பயணிகள் நடத்துநரிடம் தெரிவித்துள்ளனர்.

மதுபோதையில் தகராறு

இதன்பின்னர் மதுபோதையில் இருந்த நபரை நடத்துநர் கண்டித்தபோது, அந்த நபர் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் மதுபோதையில் இருந்தவருக்கு தர்ம அடி கொடுத்து பேருந்தை விட்டு கீழே இறக்கிவிட்டனர்.

இதையும் படிங்க:பணிக்குத் திரும்பாவிட்டால் புதிய மருத்துவர்கள் நியமனம் - விஜய பாஸ்கர் எச்சரிக்கை

!

ABOUT THE AUTHOR

...view details