ஈரோடு மாவட்டம் திண்டல் தனியார் கல்லூரியின் சார்பில் கல்லுாரியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு 'எனது மரம்; எனது வரம்' என்கிற தலைப்பில் மரங்களை வளர்த்து மழையைப் பெருக்ககவும், உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் ஆரோக்கியத்தை பேணிடவும் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
மரம் வளர்ப்பை வலியுறுத்தி மாரத்தான் போட்டி! - Erode collector Kathiravan
ஈரோடு: உடல் ஆரோக்கியத்தைப் பேணுதல், மரங்களை வளர்த்து இயற்கையைப் போற்றுதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர்கள் மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டனர்.
![மரம் வளர்ப்பை வலியுறுத்தி மாரத்தான் போட்டி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4175446-thumbnail-3x2-marathon.jpg)
marathon
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர்கள் கலந்துகொண்ட இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
மாரத்தான் போட்டி