தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - கூலித்தொழிலாளி கைது - 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

கோபிசெட்டிபாளையத்தில் 14 வயது சிறுமிக்கு, 6 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த கூலித்தொழிலாளி, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Sex torture for 14-year-old girl  labour arrest for give Sex torture for 14-year-old girl  labour arrest for give Sex torture  சிறுமிக்கு பாலியல் தொல்லை  14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை  ஈரோடில் சிறுமிக்கு பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

By

Published : Mar 26, 2022, 8:47 AM IST

ஈரோடு:கோபி செட்டிபாளையம் அடுத்துள்ள திங்களூரை சேர்ந்த கூலித்தொழிலாளி, அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு, ஆசை வார்த்தைகள் கூறி, கடந்த ஆறு மாத காலங்கலாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து ஈரோடு சைல்டு லைன்க்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து சைல்டு லைன் மூலம் விசாரணை மேற்கொண்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததது உறுதிசெய்யப்பட்டது. பின்னர் இதுகுறித்து சிறுமியின் தந்தை கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரை தொடர்ந்து, 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த கூலித்தொழிலாளியை கைது செய்த காவல்துறையினர், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இதையும் படிங்க: ராஜஸ்தானில் சிறார்கள் மீதான பாலியல் வன்புணர்வு அதிகரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details