ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள புஞ்சைபுளியம்பட்டி, வறட்சியான நிலங்களைக் கொண்ட பகுதியாகும். இந்நிலையில் நேற்று சத்தியமங்கலம் நகர்ப்பகுதியிலும் சுற்றுவட்டார கிராமங்களிலும் கனமழை பெய்தது. மழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கனமழை பெய்ததால் புஞ்சைபுளியம்பட்டி விவசாயிகள் மகிழ்ச்சி! - puliyumpatti
ஈரோடு: புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்ததால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், அம்மழை பயிர்களுக்கு பேருதவியாக இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
![கனமழை பெய்ததால் புஞ்சைபுளியம்பட்டி விவசாயிகள் மகிழ்ச்சி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4714813-thumbnail-3x2-erd.jpg)
heavy rain
கனமழை பெய்ததால் புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த மழை பயிரிட்டுள்ள நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு பேருதவியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: திருவள்ளூரில் திடீரென பெய்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி!