ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் முதியவர் மாரியப்பன் (70). இவர் குடும்பத்தை விட்டு தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற நான்காம் வகுப்பு சிறுமியை முதியவர் விளையாடுவதுபோல் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கூட்டிச் சென்று பாலியல் வன்கொடுமை முயற்சி செய்துள்ளார். பெற்றோர்கள் சிறுமியை பள்ளி முழுவதும் தேடும்போது அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது.