இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி ஜன 16ஆம் தேதி முதல் முன்களப்பணியாளர்களுக்கு போடப்படுகிறது. சென்னையிலிருந்து தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டு ஈரோடு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, பெருந்துறை, பவானி, ஈரோடு அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை என ஏழு இடங்களில் உள்ள மையங்களில் போடப்படுகிறது.