ஈரோடு: தவுட்டுப்பாளையம் வேலாயுதம் வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தி. கணவரை பிரிந்த இவர், மகன் சபரி ஸ்ரீ (13) உடன் வசித்து வருகிறார்.சபரிஸ்ரீ 8ஆம் வகுப்பு படித்து வருகிறான். அச்சிறுவன் அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்றுள்ளான்.
இந்நிலையில் கடையில் உள்ள யுபிஎஸ் ஒயரை பிடித்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளான்.