திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கரோனா ஊரடங்கின் காரணமாக பல்வேறு தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு விவேகானந்தா வித்யாலய பள்ளி மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
கரோனாவால் வாழ்வாதாரம் இழந்த மக்கள்: நிவாரணம் வழங்கும் விவேகானந்த வித்யாலய பள்ளி! - ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்கள்
திண்டுக்கல்: கொடைக்கானலில் கரோனாவால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு விவேகானந்த வித்யாலய பள்ளி சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுவருகிறது.
![கரோனாவால் வாழ்வாதாரம் இழந்த மக்கள்: நிவாரணம் வழங்கும் விவேகானந்த வித்யாலய பள்ளி! Vivekananda Vidyalaya school providing relief!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12:07:12:1622875032-tn-dgl-02-kodaikanal-school-help-pho-spt-tn10030-05062021113758-0506f-1622873278-536.jpg)
Vivekananda Vidyalaya school providing relief!
தொடர்ந்து பல்வேறு தரப்பு மக்களுக்கு நிவாரணம் வழங்கிவரும் பள்ளி நிர்வாகம் பழங்குடி மக்கள், முடி திருத்தும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரண பொருள்களை நாள்தோறும் வழங்கிவருகிறது.