திண்டுக்கல்:பழனி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஒரு மாணவியும் ஆறு மாணவர்களும் உக்ரைன் நாட்டிற்கு மருத்துவப் படிப்பிற்காகச் சென்றுள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில், இவர்கள் கீவ் நகரில் உள்ள பாதாள அறையில் தஞ்சமடைந்துள்ளனர்.
மாணவ, மாணவிகள் விவரம்:
1. மௌவுனிகா அழகாபுரி
2. ராம்சந்தர்
3. க்ரிஸ்