திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து எதிர்பார்த்தபடியே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
திண்டுக்கல்லில் கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி - காற்றுடன் மழை பெய்தது
திண்டுக்கல் : காலை முதலே பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் திண்டுக்கல் மாவட்ட பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
![திண்டுக்கல்லில் கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4189890-thumbnail-3x2-dindu.jpg)
heavy,rains,dindugul
ஒருமணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த கனமழை பின்பு சாரல் மழையாக தொடர்ந்தது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
திண்டுக்கல்லில் கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
இந்த மழை காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு குறையும் என மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.