திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் தனியார் மற்றும் வனப்பகுதிகளில் மரங்கள் மற்றும் செடி கொடிகள் வாடி கருகி காணப்படுகின்றன. இந்த வெயிலின் தாக்கம் காரணமாக சமூக விரோதிகள் சிலர் கொடைக்கானல் மற்றும் பல்வேறு பகுதிகளில் தீயை பற்ற வைத்து விடுகின்றனர்.