திண்டுக்கல்:மாவட்டம் கொடைக்கானலில் விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். இங்குள்ள முக்கிய சுற்றுலா இடங்களான தூண்பாறை, குணா குகை உள்ளிட்ட இடங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பது வழக்கம்.
தற்போது கொடைக்கானலில் கனமழை பெய்து வரும் நிலையில் அருவிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீரானது பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணி அருண்குமார் (24) என்பவர் ஓராவி அருவியில் குளிக்கச் சென்ற போது தவறி விழுந்து உயிரிழந்தார்.
இளைஞர் உயிரிழப்பு