மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்ட சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தருமபுரி அரசுக் கலைக்கல்லூரி முன்பு சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தருமபுரி சட்டபேரவைத் தொகுதி செயலாளர் சக்தி தலைமையில் இந்தக் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.