தருமபுரி மாவட்டம் எட்டிமரத்துபட்டி பகுதியைச் சார்ந்த 22 வயதான இளைஞர் ஒருவர், கஜகஸ்தான் நாட்டில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கரோனா நெருக்கடி காரணமாக இவர் தவித்துவந்தார்.
இதையடுத்து அந்நாட்டிலிருந்து விமானம் மூலம் டெல்லி வந்தடைந்த அவர், அங்கிருந்து சென்னைக்கு மற்றொரு விமானத்தில் வந்து சேலம் வழியாக தருமபுரிக்கு திரும்பினார்.