நாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை! - தருமபுரி நடத்துநர்
தருமபுரி: அரசு பேருந்தில் கேட்பாரற்று கிடந்த ரூ. 3 கோடியே 47 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
![பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2895019-671-eb55a651-576e-41a7-a662-2488d4df8485.jpg)
election
அதேபோல், வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் விநியோகிப்பதை தடுப்பதற்காக பல்வேறு சிறப்பு பறக்கும் படைகளை அமைத்து தேர்தல் ஆணையமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், தருமபுரியில் இருந்து அரூர் வரை சென்ற அரசு பேருந்தில் ரூ. 3 கோடியே, 47 லட்சம் ரொக்கப்பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த பணத்திற்கு இதுவரையில் யாரும் உரிமை கோரிடாத நிலையில், இவ்விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Last Updated : Apr 4, 2019, 10:33 AM IST