தென்னிந்தியாவின் ஜவுளி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிற கோவை மாநகரத்தின் அவினாசி சாலையில் சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி உள்ளது. முகாமைத்துவக் கல்லூரி மற்றும் பருத்தி ஆராய்ச்சி ஆராய்ச்சி மையமாக ஒருங்கிணைந்த செயல்பாட்டில் இயங்குகிறது.
மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் படேல் கல்லூரியை இணைக்க மாணவர்கள் போராட்டம்! - சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி
கோவை : ஜவுளித் துறையின் கீழ் இயங்கும் அவினாசி சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியை தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவர கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.
மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் படேல் கல்லூரியை இணைக்கக் கோரி மாணவர்கள் போராட்டம்!
இந்த கல்லூரியை தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வர கோரி 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க : மத்திய அரசின் திட்டப் பட்டியலில் தமிழ்நாட்டின் 179 திட்டங்கள் சேர்ப்பு