கோவை:பொள்ளாச்சி அரசு மருத்துவமனை 2011ஆம் ஆண்டு தரம் உயர்த்தபட்டு தலைமை மருத்துவமனையாக செயல்படுகிறது. இங்கு மடத்து குளம், உடுமலை, வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஐந்தாயிரத்து மேற்பட்டவர்கள் உள்நோயளிகளாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பிணவறை பகுதி அருகில் கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் பயன்படுத்தும் கழிவுகளால் தூர்நாற்றம் ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.